கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக 2022 கான ஐபிஎல் தொடர் நான்கு இடங்களில் நடத்த பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு இந்தியாவில் பாதி போட்டிகள் நடைபெற்றது இதனை அடுத்து...
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 ஓபன் டென்னிஸ் போட்டியின் போது சானியா மிர்சா டென்னிஸ் விளையாட்டில் இருந்து தனது ஓய்வு பற்றி அறிவித்தார். 2003 ஆம் ஆண்டிலிருந்து டென்னிஸ் விளையாட்டை விளையாடத் தொடங்கிய சானியா மிர்சா தனது...
கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி அவரது டுவிட்டரில் அதற்கான முழு விளக்கத்தையும் பதிவேற்றியுள்ளார் அதில் அவர் மிக உருக்கமாக கூறியுள்ளார். அவர் கூறியது நான் ஏழு வருடம் கடின உழைப்பை எனது அணிக்கு...
தமிழ் திரையுலக முன்னணி நடிகரான சித்தார்த் குறித்து இரு தினங்களுக்கு முன் சமூக வலை தளங்களில் மிக வைரலாக மக்களால் பேசப்பட்டு வந்தார் நடிகர் சித்தார்த். கடந்த 5ஆம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் செல்வதாக...
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சித்தார்த் மற்றும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஆகிய இருவருக்கும் இடையே டுவிட்டரில் பெரும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதில் கடந்த ஐந்தாம் தேதி அன்று பிரதமர்...
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்பொழுது தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சவுரவ் கங்குலிக்கு சிறிது நாட்களுக்கு முன்னால் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர்...
ஆஸ்திரேலியாவையே இவரது பவுலின் திறமையால் கலக்கிய நடராஜன் இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவதாக தகவல் வெளியாகியது இதனை அறிந்த அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இவர் மீண்டும் இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என அவரது ரசிகர்கள்...
சென்னையில் நவம்பர் 1-ல் கேலோ இந்தியா இளையோர் கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது. 2003ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கு முன் பிறந்த கூடைப்பந்து வீரர்கள் தங்களது ஆதார் மற்றும் பிறப்பு சான்றிதழ் வைத்து...
உலகம்அதிர்ச்சி குத்துச் சண்டை போட்டியில் மயங்கி விழுந்து உயிரிழந்த வீராங்கணை கனடாவில் மான்ட்ரியல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஜாரி பார்க்கில் சர்வதேச குத்துச்சண்டை போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டியில் கலந்து கொள்ள 18 வயதேயான...
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டு வீரர்கள் அவர்கள் மிகச் சிறப்பான திறமையை வழிகாட்டியும் வெற்றி வாய்ப்பை இழந்தார் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் தொடர் அதே டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் 54 வீரர்...