Connect with us
Virat Kohli had an argument with the umpire Virat Kohli had an argument with the umpire

Cricket news

நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராட் கோலி !

Published

on

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான பார்டர் கவாஸ்கர் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. சொந்த மண்ணில் விளையாடும் இந்திய வீரர்கள் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக முதல் தொடரில் இந்திய அணி அபாரமாக வென்றது இரண்டாவது தொடர் இரண்டாம் நாள் நேற்று நடைபெற்றது.

இரண்டாவது நாள் இந்தியா அணி 262 ரன்கள் அனைத்து விக்கட்களையும் இழந்தது குறிப்பாக ஆஸ்திரேலிய அணி ஒரு ரன் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டாவது தொடரில் இந்திய அணி திக்கி தடுமாறிய போது தனி ஒருவனாக இந்திய அணியை தூக்கி நிறுத்திய அக்செர் பட்டேல் 115 பந்துகளில் 74 ரன்கள் அடித்து அசத்தினார்.

Virat Kohli had an argument with the umpire
Virat Kohli had an argument with the umpire

விராட் கோலி சிறப்பாக ஆடத் துவங்கிய போது 44 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இது அவுட்டா அல்லது நாட் அவுட் ஆ என்ற கேள்வி அனைவரிடமும் தற்பொழுது எழுந்து வருகிறது. குறிப்பாக நடுவர் அவுட் கொடுத்துவிட்டார் மூன்றாவது நடுவரிடம் விராட் கோலி கேட்ட போது அவர் நடுவரின் தீர்ப்பு இறுதியானது என்று அவர் கூற நடுவர் முதலாகவே அவுட் கொடுத்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த விராட் கோலி தனது கையில் இருந்த கிரிக்கெட் பேட்டை தரையில் வீசிவிட்டு சென்றார். மீண்டும் நடுவரிடம் பல மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இவருக்கு ஐசிசி அபராதம் விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் அவரின் ட்ரெஸ்ஸிங் ரூமில் அமைந்திருந்த கண்ணாடியை சேதப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

1 Comment

1 Comment

  1. Pingback: K.L.Rahul இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்படுவாரா BCCI தகவல் ! - News crowns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending