Cricket news1 year ago
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராட் கோலி !
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான பார்டர் கவாஸ்கர் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. சொந்த மண்ணில் விளையாடும் இந்திய வீரர்கள் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக முதல் தொடரில் இந்திய அணி அபாரமாக...