நெஸ்லே நிறுவனத்த பற்றி கேட்டா தெரியாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம் சின்ன குழந்தையில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் தெரியும்.(மேகி)இந்த நெஸ்லே இந்தியால வந்தது 1912 ஆம் ஆண்டு உலகத்திலேயே மிகப்பெரிய நிறுவனம். நிறுவனத்தின்...
ஆந்திர மாநிலத்தில் ஜொன்னகிரி கிராமத்தில் விவசாயி ஒருவர் 30 கேரட் எடை கொண்ட வைரம் கண்டுபிடித்த தாகக் கூறப்படுகிறது.அந்த வைரத்தை 1.2 கோடி ரூபாய்க்கு விற்று விட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர். அரசரின்பண்டைய கால நகைகள்:...
சென்னை வண்டலூர் ஜூ உங்களில் நிறைய பேர் பார்த்திருக்கலாம்.(சிங்கங்களுக்கு) அதாவது வண்டலூர் ஜூ வ பொருத்தவரைக்கும் என்ன அப்படின்னா வண்டலூரில் சிங்கங்களுக்கு கொரோனா ஒரு பெண் சிங்கம் மரணம்.இது தமிழகத்திற்கு புதிது அதாவது சிங்கங்கள் கொரோனாவால்...
கொரோனாவால் இறந்து விட்டதாக அடக்கம் செய்யப்பட்ட வயதான பாட்டி கிரிஜம்மா அவரின் ஆத்மா சாந்தியடைய நடந்த பிரார்த்தனை கூட்டத்தின் போது திடீரென இறந்த பெண் வீட்டிற்கு திரும்பி வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆந்திர மாநிலம்...