Connect with us
What was the reason behind Jaidev Unadkat's removal from Border Gavaskar series What was the reason behind Jaidev Unadkat's removal from Border Gavaskar series

Cricket news

பார்டர் கவாஸ்கர் தொடரிலிருந்து ஜெய்தேவ் உனட்கட் நீக்கம் காரணம் என்ன ?

Published

on

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக நான்கு தொடர்களை கொண்ட இந்த போட்டியில் இந்திய அணி முதல் தொடரை வெற்றிகரமான முறையில் 133 எண்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது.

இரண்டாவது பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து ஜெய்தேவ் உனட்கட் விடுவிக்கப்பட்டார் என்ற தகவலை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கான காரணங்களையும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

What was the reason behind Jaidev Unadkat's removal from Border Gavaskar series
What was the reason behind Jaidev Unadkat’s removal from Border Gavaskar series

இந்திய அணி நிர்வாகத்துடன் ஆலோசித்த அகில இந்திய மூத்த தேர்வு குழு ஆலோசித்த பின்னரே ஜெய்தேவ் உனட்கட் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரிலிருந்து அதிகரப்பூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

பெங்கால் அணிக்கு எதிராக பிப்ரவரி 16ஆம் தேதி முதல் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள ரஞ்சி டிராபி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற சௌராஷ்டிரா அணியில் ஜெய்தேவ் உனட்கட் விளையாட உள்ளதால் இந்தியனிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டு ரஞ்சி கோப்பைக்காக சௌராஷ்டிரா அணியில் விளையாட உள்ளார்.

1 Comment

1 Comment

  1. Pingback: அஸ்வினின் சுழல் பந்தை எதிர்கொள்ள முடியவில்லை ! உண்மையை உடைத்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் ! - News crowns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending